பிரார்த்தனை மாலை
திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 42
சீர்கொண்ட தெய்வ வதனங்க லாறும் திகழ் கடப்பந்
தார்கொண்ட பன்னிருதோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாச்சலமு மென் கண்ணுற்றுதே.
உரை :
சிறப்பான தெய்வஓளி திகழும் ஆறு முகங்களும், கடம்ப மாலை
தவழும் பன்னிரெண்டு தோள்களும், கூர்மையான வேலும், அழகிய மயிலும்,
கருமேகம் சூழ்ந்த தணிகாச்சல மலையும் என் கண் முன்னே தோன்றுகிறது.
No comments:
Post a Comment