10 July 2010

பிரார்த்தனை மாலை - 2

பிரார்த்தனை மாலை
திருவருட்பா - முதல் திருமறை - பாடல் எண் - 43


கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிடுவான்
மண் மூன்றுலகும் வழுத்தும் பவள
மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் ஏறிய
மாணிக்கமே.


உரை :

             மூன்று கண்களை உடைய சிவப்பெருமானின் முத்தே, பன்னிரெண்டு தோள்களுடைய வைரமே, மயிலேறும் மாணிக்கமே, மூவுலகு மக்களும் உன் பாதங்களை வணங்குகிறார்கள். நானும் அவ்வாறே வணங்குகிறேன்.

No comments:

Post a Comment